ஹெரோயின் போதை பொருளுடன் 4 பேர் மொரட்டுவை – சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் 300 கிராம் ஹெரோயின் அடங்கிய 700 பைக்கற்றுக்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக பேச்சாளர் அலுவலகம்...
வீட்டு நுகர்வுக்காக தற்போதுவரை விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு கொள்கலனுக்கு பதிலாக, புதிய எரிவாயு கொள்கலன் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நுகர்வோர் அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்களில்,...
1977 ஆம் ஆண்டு முதல் நாட்டில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக...
குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்....
உலக பூமி தினம் ஆகிய இன்றைய தினம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி வீதியில் உள்ள பனை மரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில்...
இன்றும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா இரண்டு மாதங்களின் பின்னர் இரண்டாவது நாளாகவும் இன்று 500க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, நாட்டில் இன்று இதுவரையில் 520 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...
இலங்கையர்களின் உடலில் இங்கிலாந்தில் பரவும் கொவிட் வைரஸ் நாட்டில் வங்கிகளிலிருந்து அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களுக்கு, பெரும்பாலும் இங்கிலாந்தில் பரவும் கொரோனா வைரஸுக்கு இணையான வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்,...
பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம்திகதி திறக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்,...
இலங்கை மற்றும் tஅணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ஓட்டங்களை...
வட மாகாணத்தில் நேற்றைய தினம் 21 பேருக்கு கொவிட் – 11 காவல் உத்தியோகத்தர்களும் உள்ளடக்கம் வட மாகாணத்தில் நேற்றைய தினம் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...