ஆசிரியர் வீட்டில் திருட்டு : போலீசார் வலைவீச்சு
தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி பகுதியில் திருட்டுக்கள் தொடர்ந்த நிலையில் நேற்றும் ஆசிரியர் ஒருவர் வீட்டில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று மதியம் கரம்பைக்குறிச்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய...