சற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் ! யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி காட்டு யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் 8 மணியளவில் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப...